யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரித்தானியாவில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவியே நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தவராவார்.

வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார். தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயக்கும் தமிழ் ஊடகம் ஒன்றின் முக்கியஸ்தர் எனத் தெரியவருகின்றது.

Previous Post Next Post