இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் மரணம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் மேலும் 5 கோவிட் -19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 3 வாரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 12 ஆயிரத்து 187 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post