யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மயங்கி வீழ்ந்த இளை ஞர் ஒருவர் சிகிச்சை பயன்னிளிக்காது மயக்க நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை வீதி, நல்லூரைச் சேர்ந்த தெ.தர்சன் (வயது29) என்ற இளை குரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ். பரமேஸ்வராச்சந்தியில் உள்ள சிகை அலங்கரிப்புநிலையம் ஒன்றில் பணியாற்றும் நிலையில் கடந்த 2ஆம் திகதி கடையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் நேற்று  முன்தினம் இரவு மயக்க நிலையிலேயே உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள் ளது. இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம குமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post