யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான என்.டி.பி. வங்கியில் பணியாற்றும் அமிர்தலிங்கம் அகிலன் (வயது-31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவர் ஜிம்னாஸ்டிக் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post