யாழில் 12 வயதுச் சிறுமி விபரீத முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கரணவாய் மகா வித்தியாலயத்தில் 7 ம் தரத்தில் கல்வி கற்று வரும் பாஸ்கரன் பாஸ்சிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். 
Previous Post Next Post