கோட்டாபய இராணுவ விமானத்தில் நாட்டைவிட்டு வெளியேறினார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ விமானம் ஒன்றின் மூலம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைத்தீவு தலைநகர் மாலேயில் தரையிரங்கியதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post