
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 20 , 2020 வெள்ளிக்கிழமை.
- 381 + 757 = 1,138 பேர் மரணம்
- 22,882 புதிய தொற்றுக்கள் உறுதி
மருத்துவமனைகளில் 381 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த நான்கு நாட்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 757 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 1,138 பேர் உயிரிழந்துள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 48,265
மொத்த தொற்றுக்கள் 2,109,170
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,530 (4 நாட்களில் +757)
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 32,978 (கடந்த 24 மணி நேரத்தில் +381) ஆகும்.
மொத்த இறப்புக்கள் 48,265
மொத்த தொற்றுக்கள் 2,109,170
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,530 (4 நாட்களில் +757)
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 32,978 (கடந்த 24 மணி நேரத்தில் +381) ஆகும்.
இதன் காரணமாகவே நான்கு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.