![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVIb-tL1jv3m2QW_Ziy6K9bHrt_VQ6ENnMiODYhyK0IJ09L0AGbPNPTWku0suFvZ_EnG2hbOmceiAKNzRgtVaP-mX487TgbClTt83q6ePCptuJwWbhcWQD_pQHU7gF2GpvI3oQbdEfBeTX302IJGrTJ4oKZYboEIJ6d1Q_yIT8Lg0XWnAxjsKkM3dA/s16000/6ATUUA76LRNATMCEVTF5JMOC6Q.jpg)
அத்துடன், நாளை பிற்பகல் 2 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மறுநாள் (மே 14) சனிக்கிழமை 6 மணிக்கு நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.