![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwovLviyJ2SPIa3Y13qGgsG7prY03lq9vmVqaEVU5m1AvyfNdUQhxjmZYTKmFSkm4l4P-mvwv8RaL9qRH41f8jBzl7S6_29A9m5kQ-VEF0C7kusOZBgdtMAQ4uyV2e2gq8GJDxavuS8FpinijZYvNQK6V3rPSwtb_n7KxcFCD5z7iEIH4SDd7T4qZZ/s16000/curfew-times.jpg)
அத்துடன், நாளை மாலை 6 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மறுநாள் (மே 15) ஞாயிற்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.