![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJVCmGi0SltKLWqSbLueZkcLwgPzAvWnRtTTf6XMPUJG2FInUbhOVsObmBnbjUaGZOlf_xyVZKn4quaeOTxYm-uXNjqAEKgRhLIAGBuqafFfLKQMH6YjK7Yqmx8bFgBH7Q3ilL3NIh0lXv0_ZV8Ssq7tzrCwCqv0jtzhh6UyYbGIVWcvIxVq88d926/s16000/00.jpg)
எலும்பு முறிவு சத்திர சிகிச்சைப் பிரிவின் தேவைக்காக ஒன்பது இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா [975,000/-] பெறுமதியான குறித்த உபகரணத்தை கொள்வனவு செய்யத்தேவையான நிதியினை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபையினால் வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனானந்தாவிடம் கடந்த 17ஆம் திகதி கையளித்துள்ளனர்.