![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0ITTg8Ec8EYPzZiPLitGi_mh5RdjhdRjwpRGqfi7cAdDJCX8oiNdlpP7TDZGEJZp7AE4so4D6MSL0FE0mC16EDAgvoOxRN-6GS5ZxWhYCz80aCdBzCiEB5kg_2pcZBn9opbMIezbn1RbyFg1nG9nWjI7SN7zi713Soex_NkrzlsAxcYQxzkKLdIv6/s16000/00.jpg)
நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த நிலையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல், வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 35 வயதான வர்த்தக நிலைய உரிமையாளர் அச்சுவேலி வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.