![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnY2l3f4sApnXnCcjv-4xYzvVyVm5ZlH9VtGPQlcleLYveccMjxs-EFKcA2Cznw2bvzTjbeVicI4LYeijdWztmOkwGpQ5CIfEcueQ48_HELnOthEkNdEyPY5lqoRkZT2dik9yhNEVZSfHxL1XjYLC0T1vO9Raz1wmyuyymbKKqDFgEVCqJMN7zB4ZV/s16000/00.jpg)
அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.