![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAax5ugvVVGsLK65NNmpxks3_lEgTQ7YCZJEGI37JSKvA10NHPhd47qHTouc1_kswPQOHMCoTje4j0byKlsNo539s5s_wTem0D7LaqIfUwgKnb4AbPp92ggLmZDTPI7uQhzqUP9IBk2knxfokrVFNjAQqzhwAlT248YMdQ83ePdJ2IsDWU8hs03NC7/s16000/00.jpg)
அதேநேரம் ஓமான் நாட்டில் தான் பல சித்திரவதைகளை அனுபவித்ததாகவும், அதேபோன்று அங்கிருக்கும் பெண் பிள்ளைகளும் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர் என்றும் தெரிவித்த யுவதி, அவர்களைக் காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தாங்கள் செலுத்திய பணத்தை மீளப் பெற்றுத் தருமாறும், முகவர்களைகளைக் கைது செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.