![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFOFV9baMKV8RpaYSJGZ5KnDLZ19ZJwxc2nQzQNWUHsdmB4nL8vlgP0y5tNdXVDtrcsCmBFc2yVLi9hITxzOPq0y7LzAkFBL_M4mmMau-ebB8VYlBNabdPsV8Aa237U0Z51_1j9Pu4sMWuwfVr26bQr9eb4rQCreEnjLZra-LdgGLKX2tIRy1jTuha/s16000/mathusan-696x359-1.jpg)
இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.