![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6YIb6LC7vSwTobLktcLHfLVrMvDDtHXZmDWL2ArE69ubCFYoYwurxuRw_uhUcF2Xy0WK__VuZ6QqGi8EXdkPCscly7UOQfEgMFrrHV0vlG27JFs2uJ_mTVg02EKkvaVqmvf2givdllr4uyKqXGFOcmaw-0KmtxFfXpXVnCvNqJc-Is3gv7vBUkuqm/s16000/333526897_1364362524361524_6672714799129442083_n.jpg)
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கிராம சேவையாளர் ஒருவரின் புதல்வியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கைதடி வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சூரியகுமார் வாசுகி (வயது - 31) என்ற இளம் அரச உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.