![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigs1OMC9z_IIBThM0BJWgFYQylhfti97_y7hMeb36QODTERXmVSUz02cn8VN5UYnvzgKRpljR5vzh_o4uZ6GUzOXlGjyT6kQN6_Esnt3r_dRjnw74AwWdTOZrkNnNF4AFxBk1yH3boeGjffucCQPo3fV7tzLC3JSBy-ZGqbwCOTmnt1varuG2je_lJ/s16000/00.jpg)
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.