![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigxEViXQfPTKQP0Otc-gr9vSmrV17bo1Iz0OAxiEzM_0IEWMm7ltlH4qanzidLvSZve1i3cwdkRw35c6RU4o4EDDvyhTU2zN1TVKY4mZotFFTQvIJMK_8DZEXYTloHde6W087rcMCGfgG8Pzw-Pyl50UfCmxdrQXZEmyzuhnCz3BpjzN20F82cYqbxQwU/s16000/00.jpg)
சம்பவத்தில் பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.