யாழ்ப்பாணம் நல்லூர், அரசடிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அப் பகுதியில் வர்த்தக நிலையம் நடாத்தும் உரிமையாளர் ஒருவருக்கும், பிறிதொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக வெடித்தது.
இதன்போது குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரும், தாக்குதலினை மேற்கொள்வதற்கு சென்ற மற்றைய நபருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அப் பகுதியில் வர்த்தக நிலையம் நடாத்தும் உரிமையாளர் ஒருவருக்கும், பிறிதொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக வெடித்தது.
இதன்போது குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரும், தாக்குதலினை மேற்கொள்வதற்கு சென்ற மற்றைய நபருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.