யாழில் சொகுசு பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்! சாரதி காயம்!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ். பருத்திதுறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து மீது நீர்வேலியில் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு (16) 07.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சொகுசு பேருந்தின் சாரதி காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post