எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல் சிறப்பு செய்திகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவர் நாளாந்த செய்திகளை வழங்கி வந்தமை கனேடிய தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது.
கனேடிய மண்ணில் சமூகச் செயற்பாட்டாளராகவும், பத்திரிகை எழுத்தாளரகவும் இருந்து இருதய நோயின் தாக்கத்தால் மரணித்த பூநகரான் குகதாசன் அவர்களது புதல்வியாவர் இவர்.