கனேடிய தேசிய ஊடகத்தில் ஈழத் தமிழ் பெண்! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஈழத்தை பூர்வீகமாக கொண்டு கனேடிய மண்ணில் பிறந்து வளர்ந்து, தற்போது கனடாவின் தேசிய ஊடகங்களில் CTV News, CP 24 news முக்கிய செய்தியாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்  அபி குகதாசன்.

அமெரிக்க அதிபர் தேர்தல் சிறப்பு செய்திகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவர் நாளாந்த செய்திகளை வழங்கி வந்தமை கனேடிய தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது.

கனேடிய மண்ணில் சமூகச் செயற்பாட்டாளராகவும், பத்திரிகை எழுத்தாளரகவும் இருந்து இருதய நோயின் தாக்கத்தால் மரணித்த பூநகரான் குகதாசன் அவர்களது புதல்வியாவர் இவர்.
Previous Post Next Post