நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!


நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூட அரசு முடிவு செய்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றின் தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அடுத்த வாரம் படசாலைகளைத் திறக்கலாமா இல்லையா என்ற முடிவை மறுஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நாடளாவிய ரீதியாக தனியார் கல்வி நடவடிக்கைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post