நாட்டில் கொரோனா தொற்றினால் 4வது கர்ப்பவதி உயிரிழப்பு! 8 மாத சிசுவும் உயிரிழந்த சோகம்!!


இலங்கையில் கொரோனா தொற்றினால் 4வது கர்ப்பவதி பெண் உயிரிழந்திருக்கின்றார். திஸ்ஸமஹாரம - யாயகொட பகுதியை சேர்ந்த 35 வயதான கர்ப்பவதி பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

35 வயதான குறித்த கர்ப்பிணிப்பெண் மற்றும் அவரது கருவிலிருந்த 8 மாத சிசுவும் கொரோனா தொற்றால் நேற்றையதினம் மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.

கொவிட் தொற்றால் மரணித்த கற்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
Previous Post Next Post