எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
இரு மோட்டார் சைக்கிள்களில் மிகை வேகமாக வந்த இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், இரு இளைஞர்கள் மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.