
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நள்ளிரவு 12 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள்கள் உட்பட்ட கூரிய ஆயுதங்களுடன் சென்ற குழு வீட்டின் கண்ணாடி உட்பட்ட பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
குழந்தைகள், பெண்கள் உட்பட்ட வீட்டில் இருப்பவர்கள் மரண பீதியடைந்து காணப்பட்டதாக சம்பவத்தை அடுத்து அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் கஸ்தூரியார் வீதியில் பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்கு முன்பான பகுதியில் இடம்பெற்றுள்ளது.