Homeபிந்திய செய்தி மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய சூழல் தூய்மையாக்கப்பட்டது! (படங்கள்) byYarloli April 25, 2021 மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய வெளிவீதி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூய்மையாக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபை செயலாளர் கை.விக்னேஸ்வரன் (விக்னா) தலைமையிலான குழுவினர் இப் பணியில் ஈடுபட்டதுடன், அப் பகுதி மக்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.தொடர்புகளுக்கு: 0094 77 637 5636 Tags பிந்திய செய்தி