யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்! அடித்துடைக்கப்பட்ட வீடு!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்.அச்சுவேலிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்க் கண்ணாடிகள் என்பன அடித்துடைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post