![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJF7Yuhk25WfpHCffXAnAMp_tB71mu2CGLejFlYxYbDGVxhwqmKEA71ch3R3saPcWJw1QpegNDxiths7aWtm5qHG65n260brLh9LbLxJSnCe9DnTVp7uKE5rMsP7KbuKZ_37rHfIIQpT9E-BI7g_Q6Cf4TuxwIPTZYDB17wqIGV9IH5bNdCceVwD7GmM8/s16000/00.jpg)
வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியிலேயே குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளது.
30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.