
இந்நிலையில் உடனடியாக உறவினர்களால்சிறுவன் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து, உறவினர்கள் சிறுவனை கடித்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மேலே சிகிச்சைக்காக கொழும்பு பொறல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது நேற்றைய தினம் 15.08.2023 மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.