
குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வு, நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில் அப் பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






