கிளிநொச்சிப் பகுதியில் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன், மனைவியின் சகோதரியையும் கத்தியால் வெட்டி விட்டு தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இந் நிலையில் தனது மனைவியை ஏன் கொலை செய்தேன் என்று ஏற்கனவே ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.
இது இவ்வாறிருக்க அவர் இன்னுமொரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
இந் நிலையில் தனது மனைவியை ஏன் கொலை செய்தேன் என்று ஏற்கனவே ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.
இது இவ்வாறிருக்க அவர் இன்னுமொரு காணொளியை வெளியிட்டுள்ளார்.