நாளை முடங்குகிறது இலங்கை!


நாளை திங்கட்கிழமை (16) அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்ச நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post