
கொரொனா தொற்று நெருக்கடி காரணமாக இத்தகைய மாற்றங்களுடன் கலந்துகொள்வோர் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையும் தவிர்க்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் நோயால் இறந்தோர், அதற்கு எதிராக உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் விசேட மரியாதை செலுத்தப்பட்டு இன்று காலை குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.