எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நெழுக்குளத்தைச் சேர்ந்த கவிச்சந்திரன் சிவநேஸ்வரன் (வயது-25) என்பவரே படுகாயமடைந்தார்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தது.
பழைய பகையைத் தீர்க்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.