
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தப்பி ஓடியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மணல் கடத்தல்காரர்களினால் கைவிடப்பட்ட மணல் ஏற்றிய பெட்டியுடன் உழவு இயந்திரம் மற்றும் பக்க இயந்திரம் எனபன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

