
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த கடற்கரைப் பகுதிக்கு வருவதை மக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





