![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1IS7TvYnwwnBIRF11-uDEuf-B8fRAx5Wjc2TpilDFkhQRe0i2RTer_aFSv77FQOTOQ5C74zwt0ZT264YIu17adm6QGhIxIrwF19ZwoN8lPm-BoniQoFidnvBa1FKYlUOwhITqDGYJ5Q8/s16000/00.jpg)
இலங்கை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வட மாகாண அங்கத்தர்வர்களுக்கான விசேட பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக செயலாளர் கனகசபாபதி மாதவன் அறிவித்துள்ளார்.
குறித்த பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.09.2021 ஆம் திகதி மாலை 4 மணியளவில் சங்கத்தின் தலைவர் ரி.பாலதாஸ் தலைமையில் நிகழ்நிலை செயலி ஊடாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இக் கூட்டத்தில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0IJXu5qxvZw6eEjKbZyC9_wSA5yD7_Toa336rkKJ1z90N94zfifW5MBndTdIEa9ZhW4cqAid4IKTu9nLFytjr8oqEbbKsk9u0fsTluyv4Cbwmk4RQlAyMqwndFkjxlBQCUnacqzMDNHs/s16000/c96a9d9b494b48a3a86b56b39a08e39a-0001.jpg)