யாழ்.நல்லுார்-முடமாவடிச் சந்தியில் ஆணின் சடலம் மீட்பு! (வீடியோ)

யாழ்.நல்லுார் - முடமாவடி சந்தியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post