யாழ்.இளம் குடும்பஸ்தர் பிரான்ஸில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!


யாழ்.வடமராட்சி, பொலிகண்டிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

பிரான்ஸில் குடும்பத்துடன் வசித்து வந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான யேசுதாஸ் ரூபன் ஜீவதாஸ் (வயது-41) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post