பயணிகள் பேருந்து மீது டிப்பர் வாகனம் மோதியபோதே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து வரணி - கொடிகாமம் வீதியில் வரணிச் சந்திப் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது.
படுகாயம் அடைந்த பயணிகள் மூவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.