வீதிகளில் அநாவசியமாக நிற்போர், வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போர், சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு இந்த பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொலிஸாரின் பாதுகாப்புடன்
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் இந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.