திங்கள் முதல் மாணவர்கள் அனைவரையும் பாடசாலைக்கு அழைக்கப் பணிப்பு!


எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 14) முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களை வழமை போன்று அழைக்குமாறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Previous Post Next Post