![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwovLviyJ2SPIa3Y13qGgsG7prY03lq9vmVqaEVU5m1AvyfNdUQhxjmZYTKmFSkm4l4P-mvwv8RaL9qRH41f8jBzl7S6_29A9m5kQ-VEF0C7kusOZBgdtMAQ4uyV2e2gq8GJDxavuS8FpinijZYvNQK6V3rPSwtb_n7KxcFCD5z7iEIH4SDd7T4qZZ/s16000/curfew-times.jpg)
இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிகளுக்கு இணங்க இந்த உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொது சாலை, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.