
குறித்த விபத்து இன்று (15-12-2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்தவரின் உறவினர்கள் எவரும் சடலத்திற்கு உரிமைகோராத காரணத்தினால் தருமபுரம் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
