
நேற்றுமுன்தினம் 14ம் திகதி காதலர் தினத்தன்று இவர்கள் காணாமல்போயுள்ளதாக மேற்படி பொலிஸ் நிலையங்களிலும் உறவினர்களால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விரு முறைப்பாடுகளுக்குமிடையில் தொடர்பிருக்குமா? என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை சுன்னாகத்தில் காணாமல்போன பெண் 2 பிள்ளைகளின் தாய் ஆவார்.