
பிரித்தானியாவில் நீண்ட காலமாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் வியாபாரம் மற்றும் சமூக சேவைகளில் பிரபலமானவர் என்று தெரியவருகின்றது.
சம்பவத்தில் சாவகச்சேரி சரசாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்கைளின் தந்தையான கந்தசாமி பிரபாகரன் (வயது -40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

