
கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் குறித்த நபர் இரவு நேரங்களில் முகக் கவசம் அணிந்து சைக்கிளில் நடமாடுவதாகவும், இதுவரை 8 வீடுகளில் கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே இது குறித்துப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், குறித்த நபர் தொடர்பில் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.