யாழில் அண்மையில் திருமணம் செய்த அரச ஊழியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!


யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று(01) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் கோவிந்தராசா நிசர்சன் வயது 31 என்ற இளம் குடும்பத்தரே உயிரிழந்தவராவார். 

குறித்த அரச ஊழியர் அண்மையில் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post