பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.