
ஆலய அறங்காவலர்கள் மீது விசனத்தை வெளியிட்ட ஆர்ப்பாட்டக்கார்கள் கோவில் பொதுச் சொத்தாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.
இந்தப்போராட்டம் தொடர்பாக லூசியம் சிவன் கோவில் அறங்காவலர்கள் தமது விளக்கங்களை இதுவரை வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.








