Homeபிரதான செய்திகள் யாழில் தவ*றான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயி*ரிழப்பு! byYarloli January 03, 2026 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று (02) ஒருவர் தவ*றான முடி*வெடுத்து உயிரிழந்துள்ளார்.அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயி*ரிழந்துள்ளார்.சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். Tags பிரதான செய்திகள்